இளைஞர் உயிரை பறித்தது மீற்றர் வட்டி
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்.நகரில் கடை ஒன்றை நடத்தி வந்த...
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்.நகரில் கடை ஒன்றை நடத்தி வந்த...
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது...
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ்...
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான...
இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என...
உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்பட்ட நோயாளர் காவு வண்டியில் மேலதிக சிகிச்சைக்காக நேயாளியை ஏற்றி வந்த நிலையில் நோயாளர் காவு வண்டி நடு வீதியில் காற்று போய் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தினை செய்தியாக்கும் நோக்குடன் நோயாளர் காவு வண்டி...
உங்கள் அழகை குறைக்கும் கருவளையத்தை இலகுவில் நீக்கும் முறை! கருவளையம் தற்போது பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாகவே உள்ளது. மன அழுத்தம், சத்து குறைபாடு, பரம்பரையை தாண்டி பராமரிப்பின்மையாலும் இவை...
வவுனியாவில் உள்ள பாடசாலையொன்றில் 45 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (17) காலை வவுனியா போகஸ்வெவ மத்திய கல்லூரியில் பதிவாகியுள்ளது....
கலாம் -காலத்தை வென்ற கனவுகளின் நாயகன் - சிறீதரன் எம்.பி தெரிவிப்பு. மிகச்சிறந்த விஞ்ஞானி, அறிவியல் மேதை, இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் என பல்துறைகளிலும்...
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம்...
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.