யாழ்ப்பாணத்தில் நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் காசு!
நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற தம்பதிகளுக்கு அகில இலங்கை சைவ மகாசபை கௌரவமளித்துள்ளது. பங்குனி உத்திர நன்னாளான நேற்றையதினம் 4வது, 5வது குழந்தை பெற்றெடுக்கும் தமிழில் பெயர்...
நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற தம்பதிகளுக்கு அகில இலங்கை சைவ மகாசபை கௌரவமளித்துள்ளது. பங்குனி உத்திர நன்னாளான நேற்றையதினம் 4வது, 5வது குழந்தை பெற்றெடுக்கும் தமிழில் பெயர்...
நேரடி அரசியலில் இறங்கியமையால் தம் மீது விஷமத்தனமான அபத்தக் குற்றச்சாட்டுகள்! வித்தியாதரன் விசனம்; நிரூபிக்குமாறு அவர் சவால் தான் நேரடி அரசியலில் இறங்கியமையால், சில முகம் தெரியாத...
யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன்...
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்.நகரில் கடை ஒன்றை நடத்தி வந்த...
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது...
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ்...
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான...
இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என...
உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்பட்ட நோயாளர் காவு வண்டியில் மேலதிக சிகிச்சைக்காக நேயாளியை ஏற்றி வந்த நிலையில் நோயாளர் காவு வண்டி நடு வீதியில் காற்று போய் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தினை செய்தியாக்கும் நோக்குடன் நோயாளர் காவு வண்டி...
உங்கள் அழகை குறைக்கும் கருவளையத்தை இலகுவில் நீக்கும் முறை! கருவளையம் தற்போது பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாகவே உள்ளது. மன அழுத்தம், சத்து குறைபாடு, பரம்பரையை தாண்டி பராமரிப்பின்மையாலும் இவை...
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.