கொழும்பில் மட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து!
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று (27) இரவு 7 மணி முதல்…
பவதாரணி நினைவாக வெளியானது அவரது புதிய பாடல்!
உயிரிழந்த பின்னணிப்பாடகியான இளையராஜாவின் மகள் பவதாரணி குரலில் பதிவு செய்யப்பட்டு, இதுவரை வெளிவராத பாடல் ஒன்றை…
சனத் நிஷாந்தவுடன் உயிரிழந்த அதிகாரிக்கு இழப்பீடு!
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி…
சனத் நிஷாந்தவின் சாரதி விளக்கமறியலில்!
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை…
வினாத்தாள் கசிவு: மூவருக்கு மறியல்!
நடந்துகொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் விவசாய விஞ்ஞான பரீட்சைக்கான முதலாம் மற்றும் 2ஆம்…
வடக்கில் பரவலாக மழை பெய்யும்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
நிறைவடைந்தது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (26) நள்ளிரவு முதல்…
சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் உடல்; பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி!
பாடகி பவதாரிணியின் பூதவுடல் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை…
பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி விட்டு யாத்திரை சென்ற பெற்றோர் கைது!
குளியாப்பிட்டி – தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் வீட்டில் வைத்து பூட்டிவைத்துவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக…
நேர்முகத்தேர்வு மூலம் பாடசாலையில் மாணவர்கள் இணைப்பு!
பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின்…