சனத் நிஷாந்தவின் மரணம்; சாரதியிடம் வாக்குமூலம் பதிவு!
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்கு…
தமிழர், சிங்களவர் என்றில்லாமல் எல்லோரும் ஒருமித்து பயணிக்க வேண்டும்!- சிறீதரன் தெரிவிப்பு
தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில்…
யாழ்ப்பாணத்திலும் குடியரசு தின நிகழ்வு!
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். இந்திய துணை தூதுவராலயத்தில் இன்று (26.1.2024)…
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை!
பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க…
கொழும்பில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!
இந்தியாவின் 75வது குடியரசு தினம்,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய…
சகோதரியின் இழப்பு; கொழும்பை வந்தடைந்தார் யுவன்!
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும்…
கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு!
மின்சார கட்டணம் செலுத்தாததால் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2 நாட்களாக மின்சாரம்…
பொலிஸில் முறையிட்டதால் இளைஞன் மீது வாள்வெட்டு!
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில்…
பவதாரணியின் திடீர் மரணம்; இடைநிறுத்தப்பட்டது இசை நிகழ்ச்சி!
நாளை மற்றும் நாளைமறுதினம் ஏற்பாடு செய்யப்பட்ட இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில்…
இலங்கையர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பத்தை கோரியது இந்தியா!
இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது. மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும்…