யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்கள்!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு , இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நாள்தோறும் சுகாதார சேவைகள், யாழ்…
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு!
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, விவசாய…
அதி சொகுசு வாகனங்கள் ஏலம்!
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை,…
துக்க தினம் அனுஸ்டிப்பு!
வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க…
அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் நியமனம்!
வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சரவை அமைச்சர்கள்…
சீரற்ற வானிலையால் தற்காலிக முகாம்களில் தஞ்சம்!
கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டின் 24 மாவட்டங்களிலும், தற்காலிக தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின்…
இன்று முதல் காலநிலையில் மாற்றம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை இன்று…
மத்ரசா மாணவர்கள் விவகாரம் : 4 பேர் அதிரடி கைது!
அம்பாறை - காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் மாணவர்கள் உயிரிழந்த…
வெள்ளம் போக தடையாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு!
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு…
சாரதிகளுக்கு அதிரடி அறிவிப்பு!
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் (DMT) வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் செல்லுபடியாகும் காலம் டிசம்பர்…