இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு!
அலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நண்பர்களை கண்டறிதல் மற்றும் முறையான பாலியல் கல்வி இல்லாதது…
மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்!
கணவனுக்கு எதிராக மனைவி செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்துக்கு…
பொலிஸ் இணையத்தளத்தில் மாற்றம்!
பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களை அணுகக்கூடிய வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது.…
முன்னாள் எம்.பி சேகு இஸ்ஸதீன் காலமானார்!
இலங்கை முஸ்லிங்களின் மூத்த அரசியல் தலைமையும் முஸ்லிம் தேசியக்குரலுமான,எழுத்தாளர்,கவிஞர், வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார். சிறிது…
பிரமதர் அலுவலகத்தில் சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (28)…
அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள்…
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால்…
பதுளையில் சூறாவளி!
பதுளையில் லுனுகல பிரதேசத்தில் வியாழக்கிழமை (28) காலை வீசிய பலத்த காற்றினால் சுமார் 50 வீடுகள்…
நிவாரணம் வழங்க கடற்படை குழுக்கள்!
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்…
மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்பு
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை (27)…