மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி!
வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்…
A/L மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால்…
அதிகளவான பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா…
வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள மழை,காற்றுடனான காலநிலை காரணமாக வடக்குப் பகுதிக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்…
உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!
சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்தியதாகவே எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் அமைந்தது. தற்போது…
புதையல் தோண்டிய இராணுவத்தினர் கைது!
வெலிகந்த பொலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை…
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்!
புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று…
போதைப்பொருட்களுடன் பல்கலை மாணவர்கள் கைது!
25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது…
இன்றைய நாணய மாற்று விகிதம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்…
மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு!
நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில்…