இலவச வீட்டுத்திட்டம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளும், மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான திட்டம்…
கீழ்நிலை பொலிஸாரின் பிரச்சினைகளை தீர்க்க திட்டம்!
கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு…
பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு!
எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும், நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு,…
வெயாங்கொடையில் புதையல்!
வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும்…
கொஸ்லந்த பிரதேசத்தில் கொலை!
கொஸ்லந்த, ஹமுதுருகந்த பிரதேசத்தில், ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தனமல்வில - அரம்பேகெம பிரதேசத்தில்…
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு!
பாகிஸ்தானில், நேற்று (22), நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 42 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர்…
IMF எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3ஆவது மீளாய்வில்…
எம்.பி.க்களின் சிறப்புரிமைகள் குறைப்பு!
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பாராளுமன்ற…
பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை…
தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது – சீன தூதுவர்!
அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய…