யாழ்ப்பாணத்தை வென்றார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, யாழ்ப்பாணத்தில், இரண்டு ஆசனங்களை கைப்பற்றி, யாழ்.…
முதல் இடத்தில் அநுர கட்சி!
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தி…
நாடு முழுவதுமான வாக்கு வீதம்!
பத்தாவது நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை நேரடியாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்வதற்காக …
தேர்தல் பிரச்சார முறைப்பாடுகள் அதிகரிப்பு!
அமைதியான முறையில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் இந்த காலப்பகுதியில், சமூக ஊடகங்கள்…
பொதுத் தேர்தல் வேட்பாளர் கைது!
பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு இன்று (14) பணம் விநியோகம்…
வாக்களிப்பு நிலையத்தில் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ்…
தேர்தல் முடிவுகள் இரவு வெளியாகும்!
2024 பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர்…
106 வயது முதியவர் வாக்களிப்பு!
106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள்…
விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள்…
காலை வாக்குப்பதிவு தொடங்கியது!
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. நுவரெலியா மாவட்டத்தில்,…