பொடி லேசியின் துப்பாக்கியுடன் முன்னாள் சிப்பாய் கைது!
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான உனகொருவே ஜப்பான் சாந்த, தற்போது சிறையில் இருக்கும்…
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்!
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என…
புதிய விமான சேவை ஒன்று ஆரம்பம்!
இலங்கையின் - கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்தின் - சூரிச்சிற்கும் இடையிலான புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
போதைப்பொருள் விற்பனை தாயார் கைது!
என்.சி இல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம்…
அரச சொத்துக்கள் குறித்து முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு…
மாவீரர் நினைவு நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பம்!
தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு நாளுக்கான தயார்படுத்தல்கள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் கார்த்திகை மாதம்…
நாளை வாக்குச்சீட்டு விநியோக நாளாக பிரகடனம்!
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக, நாளை (03) பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக, தபால்…
ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை : ரணில் வில்லத்தரகே!
ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் கொழும்பு மாவட்ட…
மீண்டும் தட்டம்மை தொற்றுநோய் அபாயம்!
தொற்றுநோய்க்கான அவசர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து முற்றாக முற்றாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை மீண்டும் பரவும்…
ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமனுடன் பிரதமர் சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று,…