தேர்தல் முறைப்பாடுகள்!
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்காக 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6 வேட்பாளர்கள் அடங்குவதாக,…
ராஜகிரிய – மதின்னாகொட பகுதியில் தீ பரவல்!
ராஜகிரிய - மதின்னாகொட வீதியில் உள்ள கரேஜ் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க…
நெல், அரிசி தொடர்பான அறிக்கை வர்த்தக அமைச்சிடம் கையளிப்பு!
ஐந்து மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கை வர்த்தக அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக,…
தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருகை!
பாராளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகை தள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள்…
அறுகம்பே தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்!
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின்…
பிரியந்த வீரசூரிய உத்தரவின்படி முறைப்பாடுகளுக்கு தீர்வு!
இந்த நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பல்வேறு முறைப்பாடு பிரிவுகளில் குவிந்திருந்த 24,381 முறைப்பாடுகள் இரண்டு…
இராஜதந்திர ஊழியர்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம்!
குடும்ப மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை…
பதுளை – துன்ஹிந்த வீதியில் கோர விபத்து!
பதுளை - துன்ஹிந்த வீதியில் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து…
படையினரின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் : பிரமித பண்டார தென்னக்கோன்!
முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது : சரித ஹேரத்!
இந்த அராசங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.…