இன்று முதல் வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு விநியோகம்!
நாட்டில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும்…
மட்டக்களப்பில் கொள்ளை சம்பவம் கணவன்,மனைவி கைது!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கணவன்,மனைவி இருவர்…
கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் யாழ் குடும்பஸ்தர் பலி!
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேற்படி…
மேலும் இரு வாகனங்கள் மீட்பு!
கண்டி, அனிவத்த பிரதேசத்தில் முன்னாள் துறைமுக அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆறு…
இலங்கைக்கு வந்த ஜூலியஸ் மடா பியோ!
சியரா லியோன் நாட்டின் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பியோ இரண்டு நாள் விஜயமாக கட்டுநாயக்க விமான…
வடக்கு புகையிரத பகுதி நாளை திறப்பு!
நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ள…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,…
மனைவி, மகன்களை கொன்றவருக்கு மரண தண்டனை!
பாடசாலை ஆசிரியையாக இருந்த தனது மனைவி மற்றும் தூங்கிக் கொண்டிருந்த, மூன்று வயதான மகன் மற்றும்…
ஓயாவில் மாணவியின் சடலம் கண்டுபிடிப்பு!
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின்…
வாவியில் நீராடச் சென்ற இருவர் பலி!
கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை…