பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!
பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் கலந்துரையாடல்…
பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!
வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,…
மின் கட்டணத்தை 45 % குறைக்கலாம்ஆனந்த பாலித முன்வைப்பு!
இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண…
நாட்டு அரிசியின் விலை அதிகரிப்பு!
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால், சந்தையில் நாட்டு அரிசியின் விலை அதிகரித்துள்ளது. நெல் தட்டுப்பாடு காரணமாக,…
பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய்!
மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது, இன்று (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. பன்றிகளுக்கு பரவும் ஒருவகை…
நீண்ட கால கொலை வழக்கு : நீதிமன்றில் கொடூர தீர்ப்பு!
காலி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின் கொலைவழக்கு ஒன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது!
பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்குளி…
நீரில் மூழ்கி சிறுவன் பலி!
கொட்டதெனியாவ பிரதேசத்தில் நீர் நிரம்பிய பள்ளத்தில் குளித்த 14 வயது சிறுவன் நேற்று (16) நீரில்…
HVP தடுப்பூசி போட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HVP தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய மாணவிகள்…
ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு!
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று புதன்கிழமை (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய…