யாழில் ஆடையகம் ஒன்றிற்கு தீ வைப்பு!
யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று (02)…
இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவ் அநுரவுடன் சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில்…
இலங்கைக்கு முழு ஆதரவு: சீன தூதுவர் உறுதி!
இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்.…
இஸ்ரேலில் பாதுகாப்பாக இலங்கையர்கள்!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும்…
அதிசொகுசு வாகனங்கள் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 சொகுசு…
அநுரவிடம் சவால் விடுத்துள்ள நாமல்!
ராஜபக்ச ஆட்சியின் போது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு…
தென்னிலங்கையில் வீதி விபத்து; பிள்ளைகளுடன் சென்ற தந்தை பலி!
தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் காயமடந்துள்ளது. மாத்தறை, தெனியாய பிரதேசத்தில்…
அடைக்கலம் கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே நகையை திருடிய பெண் கைது!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் இருந்த 9…
லிந்துலையில் வீடொன்றை உடைத்து நகைகள் திருட்டு : சந்தேகநபர் கைது!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01) வீடு ஒன்றை உடைத்து மூன்று…
இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பம்!
இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்…