அரிசி இறக்குமதி!
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும்,…
அமைச்சர்களின் சொகுசுவீடுகள் சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது!
அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள்…
ஹட்டனில் கோர விபத்து!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், சற்றுமுன்னர், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்,…
முட்டை விலை குறைந்தது!
நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை சடுதியாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி,…
அரிசியை மறைத்த வியாபாரி கைது!
நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும்…
கைதிகளுக்கு இடையில் தகராறு!
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு…
விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கி வைப்பு!
திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் MOP பசளை வியாழக்கிழமை…
ஹிருணிகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தேர்தலில் தோல்வியடைந்ததற்காகவும் தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கவில்லை என்பதற்காகவும் நான் துவண்டுவிடப் போவதில்லை என முன்னாள்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது!
காசோலை மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் மற்றும் அவரின் முன்னாள் செயலாளர்…
அரசியல் இலஞ்சம் பெற்ற இருவர் போட்டியிடவில்லை : எம்.ஏ.சுமந்திரன்!
எங்கள் எம்.பிக்கள் இருவர் மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்கள். அவ்விருவரும் இம் முறை தேர்தல்…