வாக்காளர் அட்டை கிடைக்காதோர் தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்க!
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை…
சஜித்துக்கு ஆதரவாக நல்லூரில் திரண்ட மக்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி ஏற்பாடு செய்த…
புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் நீக்கம்!
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு…
பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழரின் ஒரேயொரு வழி – யாழ். பல்கலைக்கழக ஒன்றியம்!
தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண…
வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத்தில் கடலில் மூழ்கி ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் - வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில்…
கொரியர் வாகனத்திலிருந்து வெளிநாட்டுப் பொதிகள் திருட்டு; இருவர் கைது!
கொரியர் சேவைக்குரிய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து வெளிநாட்டு பொருட்களை திருடிய 2 சந்தேக நபர்கள்…
வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தி பணம் கொள்ளை- 4 பொலிஸ் அலுவலர் கைது!
கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து வீட்டில் வசித்தவர்களை அச்சுறுத்தி பெருமளவான பணம் பெற்ற…
2025 – 2050 க்கு இடையே 4 கோடி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து!
மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் 2025 மற்றும் 2050 க்கு…
இறந்தும் இருவருக்கு வாழ்வு கொடுத்த யுவதி!
கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல்…
மேலாடைகளின்றி திருமண மண்டபத்துக்குள் போதை விருந்து!
கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது பலர்…