ஈஸ்டர் திருநாளுக்கு சென்ற பஸ் கவிழ்ந்தது; 45 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவில் துயரம்!

தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவிலுள்ள மோரியா நகரத்துக்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக பயணிகளுடன்

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை!

ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவில் பாலத்தை இடித்து நொருக்கிய இலங்கை வந்த கப்பல்(காணொளி)!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று

இன்றைய செய்திகள்

கசிப்பு உற்பத்தி; இளைஞன் கைது!

புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக

வீட்டில் தனித்திருந்த பெண் படுகொலை!

கடுவெல (Kaduwela), கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜந்தா

சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்சூட்டு முயற்சி!

பொதுச் சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான

அறிவித்தலின்றி வவுனியாவில் மின் துண்டிப்பு!

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களுக்கு பாதுகாப்பு!

இலங்கையில் உள்ள 2200 கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கால்பந்தாட்ட அணியை சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது

வட்டுக்கோட்டை படுகொலை; அலைபேசி அறிக்கை பெற உத்தரவு!

வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக

ஈஸ்டர் திருநாளுக்கு சென்ற பஸ் கவிழ்ந்தது; 45 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவில் துயரம்!

தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவிலுள்ள மோரியா நகரத்துக்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக பயணிகளுடன் சென்ற பஸ்

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானோர் அதிகரிப்பு!

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய்

ஏற்றுமதி வருமானம் 2 மாதங்களில் உயர்வு!

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு

கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி இன்று!

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று இயேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; மைத்திரிக்கு அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த

சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் உயர்கல்வி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு

மார்ச்சில் குறைவடைந்த பணவீக்கம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வீதத்தில் குறைவடைந்துள்ளது.

கொழும்பு ஆமர் வீதியில் தீ விபத்து!

கொழும்பு ஆமர் வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றிய மாணவர்கள் மருத்துவமனையில்!

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட

தனிநபரின் மாதாந்த செலவு உயர்வு!

உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்கு அமைய ஒருவரின் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்

வானிலை அறிக்கை
30°C
Jaffna
few clouds
30° _ 30°
59%
Fri
31 °C
Sat
30 °C
Sun
31 °C
Mon
30 °C
Tue
31 °C

ராசி பலன்

அறிவித்தல் பலகை

குற்றம்

துயர் பகிர்வு

தமிழரசு மாநாட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை: அம்பலமான சதிகாரர்கள்!

தமிழரசு மாநாட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை: அம்பலமான சதிகாரர்கள்! தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு திருகோணமலை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தீர்ப்பு வழங்கியது. திருகோணமலையில் தமிழரசுக் கட்சி மாநாட்டை நடாத்த தடை விதிக்க வேண்டும் என  திருகோணமலை நீதிமன்றில்   சாணக்கியனின் நெருங்கிய