Tag: இலங்கை

சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா காப்புறுதி

சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா காப்புறுதி

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதி திட்டத்தைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ...

நாடளாவிய ரீதியில் உயர்தரப்பரீட்சை இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உயர்தரப்பரீட்சை இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுதாரண உயர்தரப் பரீட்சை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது. 2348 பரீட்சை மையங்களில் நடைபெறும் இப்பரீட்சையில் மூன்று லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து இருநூற்று நாற்பத்து ...

இழந்துவரும் மக்கள் செல்வாக்கைப் வெற்றுக்கொள்ள  அரசு வியூபம்

இழந்துவரும் மக்கள் செல்வாக்கைப் வெற்றுக்கொள்ள அரசு வியூபம்

தற்போதைய அரசாங்கம் இழந்து வரும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக இரண்டு நடவடிக்கைகளை மேற்க்கொள்ள உள்ளதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், அரசியல் அமைப்பு இறுதி வரைபை ...

நாடளாவிய ரீதியில் உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. இப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ...

சபாநாயகருக்கும் கொரோனா

சபாநாயகருக்கும் கொரோனா

நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (28) மேற்க்கொள்ளப்பட்ட பிசீ.ஆர் பரிசோதனையிலேயே கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் ...

உருளைக்கிழங்காக மாறிய பீற்ரூட் சுங்கதிணைக்களத்தால் பறிமுதல்

உருளைக்கிழங்காக மாறிய பீற்ரூட் சுங்கதிணைக்களத்தால் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கு என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட பீட்ரூட் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 30 லட்சம் ரூபா பெறுமதியான 16 ஆயிரம் எடை உடைய உருளைக்கிழங்கு ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டில் இன்று பெரும்பலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலையில் துகள் பணி உருவாகக்கூடிய ...

இன்று மின்வெட்டு

இன்று மின்வெட்டு

நாட்டில் மின்தடை பற்றி நாளுக்கு நாள் செய்திகள் வந்துகொணடிருக்கும் நிலையில் இன்று (24) நாடாளவிய ரீதியில் ஒருமணி நேர மின்வெட்டு அமுல் படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு ...

நாட்டில் இன்றும் மழை பெய்யலாம்

நாட்டில் இன்றும் மழை பெய்யலாம்

நாட்டில் இன்று (28) பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யுமென எதிர் பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மழைபெய்யுமென ...