தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் மீட்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில்…
கிளிநொச்சி பொதுநூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவடைந்த கிளநொச்சி பொது நூலகம் புதிதாக கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.…
கிளிநொச்சியில் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினவிழா
சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினமும் சான்றிதல் வழங்கும் வைபவமும் கிளிநொச்சி வடக்கு வலய கல்விப் பணிப்பாளர் நா.கந்ததாசன் தலமையில் …
கிளிநொச்சியில் நாசகாரசெயல்
கிளிநொச்சி முரசுமோட்டை கொரக்கன் காட்டுப்பகுதியில் இரண்டு ஏக்கர் வயல் நெற்பயிர்களுக்கு தடைசெய்யப்பட்ட கிருமிநாசினியான ரவுன்டப் எனப்படும்…
நடு வீதியில் சடலத்தை வைத்து மக்கள் நீதிப் போராட்டம்
குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் சடலத்தை வீதியில் வைத்து மக்கள்…
கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்
கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியை கொலைசெய்து உரப்பையினுள் கட்டி பாலத்தின் அடியினுள் போட்டேன் என கொலையாளி வாக்கு மூலம்…
கொலைக்களமாக மாறும் கிளிநொச்சி காணமால் போன பெண் சடலமாக மீட்பு
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் காணாமால் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கிளிநொச்சியில் அருட்தந்தையர்களுக்கு நடந்த அதிர்ச்சிச் சம்பவம்
கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்று (27) இரவு அருட்தந்தையர்கள் பயணித்த வாகனம் மீதும், அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல்…
கிளிநொச்சியில் தொடரும் விவசாயக்கொலைகள்
கண்டாவளை புளியம்பொக்கனை குமாரசாமிபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் விவசாயப்பயிர்கள், கொட்டைகை, விவசாய உபகரணங்கள், உரங்கள் என்பவை…
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடக சந்திப்பு
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் ஊடக சந்திப்பு இன்று…