“ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்
இலங்கைத் தீவில் தமிழர்களாகிய நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமை இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று ...
இலங்கைத் தீவில் தமிழர்களாகிய நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமை இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று ...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து இடும் மக்கள் போராட்டம் இன்று (05) கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கையெழுத்துப் ...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வெண்ணிலா விளையாட்டு கழகத்தின் புனரமைப்பிற்க்காக ஒரு ...
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk.