சட்டத்திற்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மாந்தை கிழக்கு பிரதேச செயலர் தெரிவிப்பு
சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை ...