Tag: யாழ்ப்பாணம்

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

யாழ்.தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 ...

யாழ்.மாநகரசபைக்கு தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

யாழ்.மாநகரசபைக்கு தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு

யாழ்.மாநகரசபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நொதோர்ன் வைத்தியசாலையின் உரிமையாளர் சாமி மற்றும் அவரது மகனான கேசவராஜா ஆகியோரால் மாநகரசபையிடம் கையளிக்கப்பட்டது. இவ் ...

தீ விபத்தால் மாணவி மரணம் யாழில் துயரம்!

தீ விபத்தால் மாணவி மரணம் யாழில் துயரம்!

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய போது பெற்றோல் கலன் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியில் இத்துயரச் சம்பவம் ...

கிறீன்கிராஸ் நீச்சல் தடாகத்தில் சடலம் மிதப்பு

கிறீன்கிராஸ் நீச்சல் தடாகத்தில் சடலம் மிதப்பு

யாழில் உள்ள பிரபல தனியார் விடுதியிலுள்ள நீச்சல் தாடகம் ஒன்றில் ஆணொருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறீன்கிராஸ் விடுதியில் நேற்றிரவு ஆறுபேர் தங்கிநின்று மது அருந்தியபின்னர் நள்ளிரவு ...

யாழில் இளைஞன் கடத்தல்! இரவில் நடந்த பயங்கரம்!

யாழில் இளைஞன் கடத்தல்! இரவில் நடந்த பயங்கரம்!

புத்தூர் மேற்கு நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்! யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...

போராட்டங்கள் நடத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது

போராட்டங்கள் நடத்துவதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப் பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. காணாமலாக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் ...

யாழில் நேற்றும் மலேரியா பாதிக்கப்பட்டவர் இனங்காணப்பட்டார்

யாழில் நேற்றும் மலேரியா பாதிக்கப்பட்டவர் இனங்காணப்பட்டார்

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (03) ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது. இவர் ...

புதிய ஆண்டுக்கான பணிகள் உறுதிமொழியுடன் ஆரம்பம்

புதிய ஆண்டுக்கான பணிகள் உறுதிமொழியுடன் ஆரம்பம்

புது வருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (04) யாழ். மாவட்ட சித்த மருத்துவமனையில், வைத்திய அத்தியட்சகர் திருமதி Dr.மனோரஞ்சிதமலர் கணேசலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ...

புதிய ஆண்டின் உறுதிப் பிரமாணத்தோடு வேலைகள் ஆரம்பம்

புதிய ஆண்டின் உறுதிப் பிரமாணத்தோடு வேலைகள் ஆரம்பம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் 2022 ம் ஆண்டுக்கான உறுதிப்பிரமாண நிகழ்வு இன்று காலை 9:00 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி தலமையில் ...

யாழ்.மாவட்ட புதிய கட்டளைத்தளபதி நல்லை ஆதீன முதல்வருடன் சந்திப்பு

யாழ்.மாவட்ட புதிய கட்டளைத்தளபதி நல்லை ஆதீன முதல்வருடன் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி இன்று (28) நல்லை ஆதீன முதல்வருடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் ...

Page 1 of 2 1 2