Tag: வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி போராட்டம்!

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி போராட்டம்!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி வைத்தியசாலையை ...