By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வடமராட்சியில் குழப்பம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வடமராட்சியில் குழப்பம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை

Published February 1, 2022
Share
0 Min Read
SHARE

வடமராட்சி வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் சடலமாக கரையொதுங்கியுள்ள நிலையில் வடமராட்சிப் பகுதியில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

இந்திய மீனவர்களாலேயே வத்திராயன் மீனவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி மக்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் கடும் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நீதி வேண்டியும், இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்தும் இன்று (01) காலை 7.00 மணியிலிருந்து மருதங்கேணி பிரதேச செயலகம் மக்களால் முடக்கப்பட்டு போராட்டம் இடம் பெற்று வருகின்றது.

இப்போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

TAGGED: வடமராட்சி
oira8 February 1, 2022 February 1, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article காணாமல் போன யாழ் மீனவர்கள் இருவரின் சடலங்களும் மீட்பு!
Next Article பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?