By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ரிஷி சுனக்கின் திட்டத்தை எனது அரசாங்கம் தொடராது; பிரிட்டனின் புதிய பிரதமர் தெரிவிப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ரிஷி சுனக்கின் திட்டத்தை எனது அரசாங்கம் தொடராது; பிரிட்டனின் புதிய பிரதமர் தெரிவிப்பு!

Published July 7, 2024
Share
1 Min Read
SHARE

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசிசுனாக் அரசாங்கத்தின் திட்டத்தினை தனது அரசாங்கம் தொடராது என பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார்.

ருவாண்டா திட்டம் அது ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது அது ஒருபோதும் ஒரு தடுப்பு நடவடிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையை உண்மையில் கட்டுப்படுத்தா எந்த போலியான நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு நான் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ருவாண்டா திட்டத்தினை நாங்கள் உள்வாங்கும் பிரச்சினை என அவர் விபரித்துள்ளார்.ருவாண்டா திட்டம் தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பே பரவலாக காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ருவாண்டா திட்டம் மனித உரிமை அடிப்படையில் சட்டவிரோதமானது என பிரிட்டனின் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த போதிலும் ரிசிசுனாக் அரசாங்கத்தின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அகதிகள் குடியேற்றவாசிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் சட்டமொன்றை நிறைவேற்றியிருந்தது.

இதனை தொடர்ந்து மே மாதத்தில்ரூ ருவாண்டாவிற்கு அனுப்புவதற்காக பலரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறிய படகுகளில் குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்கு வருவதை தடுத்து நிறுத்தப்போவதாக தெரிவித்திருந்த ரிசிசுனாக் ருவாண்டா கொள்கையை வெளிப்படையாக முன்வைத்திருந்தார்.

புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கையை பிரிட்டனிலேயே ஆராய்வதற்கு பதில் அவர்களை மூன்றாவது நாட்டிற்கு அனுப்புவது மனிதாபிமானமற்ற திட்டம் என தெரிவித்திருந்த மனித உரிமை அமைப்புகள் ரிசி சுனாக் அரசாங்கத்தின் கொள்கையை கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: ரிஷி சுனக்கின் திட்டத்தை எனது அரசாங்கம் தொடராது
Editor S.Shanuja July 7, 2024 July 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாரவூர்தி- பேருந்து விபத்தில் 14 பேர் பலி! உக்ரைனில் துயரம்!
Next Article வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிப்பு; ஜூலை 17இல் ஆணைக்குழுவிடம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்உலகச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி பேரவலத்தின் உச்சம்- சீமான் கண்டனம்!

June 30, 2025
உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?