By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தமிழகத்திலிருந்து நாடு திரும்பினார் அசானி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தமிழகத்திலிருந்து நாடு திரும்பினார் அசானி!

Published December 18, 2023
Share
1 Min Read
SHARE

தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியான Zee Tamil நடத்தி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலையகத்தைச் சேர்ந்த அசானி இன்று நாடு திரும்பினார்.

28 போட்டியாளர்களுடன் ஆரம்பமான சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த அஷானி ஆகியோர் தெரிவாகி போட்டியில் கலந்துகொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போட்டியில் யாழ்ப்பாணம்- அரியாலையைச் சேர்ந்த உதயசீலன் கில்மிஷா தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தார். அத்துடன் மலையகத்தைச் சேர்ந்த அஷானி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறந்த போட்டியாளராவார்.

சரிகமப இறுதிப் போட்டி நேற்று நிறைவுபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற அசானி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் ஊடா இன்று நாடு திரும்பினார்.

AdminWEB December 18, 2023 December 18, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article
Next Article கைதான 14 மீனவர்களுக்கு விளக்கமறியல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?