By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மக்கள் புடைசூழ தேரேறினார் நல்லூர்க் கந்தன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மக்கள் புடைசூழ தேரேறினார் நல்லூர்க் கந்தன்!

Published September 1, 2024
Share
1 Min Read
SHARE

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் அலைதிரளான பக்தர்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.

கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அந்தவகையில், நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 23ஆம் நாளான நேற்றையதினம் (31) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை அபிஷேகப் பூஜைகள் இடம்பெற்று பின்னர் காலை 7.30 மணியளவில் தேரில் உலா வந்தார் நல்லூர்க் கந்தன். வழமைபோல நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்துடன் பவனி வந்தது.

நாளை காலை (02) 06:15 அளவில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (03) மாலை 04.45 மணியளவில் பூங்காவனம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் (04) ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் வருடாந்த மகோற்சம் இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: இரதோற்சவம், நல்லூர்க் கந்தன்
Editor S.Shanuja September 1, 2024 September 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ரணில் தோற்றால் மீண்டும் வரிசை யுகம்;  இ.தொ.க தவிசாளர் எடுத்துரைப்பு!
Next Article சஜித்துக்கு ஆதரவாக களமிறங்கியது தமிழரசுக் கட்சி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம்: பிரதமர் தலைமையில் விசாரணை தீவிரம் – புதிய நிபுணர் குழு நியமனம்

May 13, 2025
ஆன்மீகம்

சிவன் வழிபாட்டின் மகிமை – ஆன்மிக வாழ்வின் ஒளிக்கதிர்

April 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?