By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மன்னாரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மன்னாரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம்!

Published September 14, 2022
Share
1 Min Read
SHARE

பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம் இன்று மன்னார் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள காட்டுமிரண்டித்தனமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி  ஊர்தி வழியாக நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் பெறும் போராட்டம்  யாழ்ப்பாணத்தில் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பல பொதுமக்கள் கலந்துகொண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்திட்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணி,சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்தக் கையெழுத்துத் திரட்டும் போராட்டத்திற்கு மக்கள் பலத்த ஆதரவு வழங்குகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிரான  கையெழுத்துப் போராட்டம் இன்று முழங்காவில் பகுதியில் இடம்பெற்றது!
oira8 September 14, 2022 September 14, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!
Next Article மஹிந்தவை கொல்ல முயற்சி பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் பிரதான சோதனைச் சாவடி அகற்றம்!

September 17, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் 90607 பேர் வாக்களிக்க தகுதி!

September 16, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்!

September 8, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார் அரியநேந்திரன்!

September 2, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?