By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மேற்குலக நாடுகளை மிரட்டும் புடின்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மேற்குலக நாடுகளை மிரட்டும் புடின்!

Published September 21, 2022
Share
1 Min Read
SHARE

மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் போர் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் முதன் முறையாக நேற்று தேசிய உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மேற்குலக நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்தி வருகின்றது.  அதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் ரஷ்யாவை அழிப்பதே மேற்குலகின் நோக்கம் என்றும், உக்ரைன் மக்களை பீரங்கித் தீவனமாக மாற்ற முயன்றதாகவும் தெரிவித்தார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதியை மேற்குலகம்  விரும்பவில்லை என்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி துணைப்படையில் இணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள புடின் அணிதிரட்டப்படும் அனைத்து குடிமக்களும் முழு ஆயுதப்படை அந்தஸ்தைப் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இன்று முதல் அணித்திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGGED: Puthujugam, உக்ரைன், புதுயுகம், மேற்குலக நாடுகளை மிரட்டும் புடின்!, ரஷ்யா, விளாடிமிர் புடின்
oira8 September 21, 2022 September 21, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தமிழரின் நிலத்தொடர்பு துண்டிப்பதை இந்தியா அனுமதிக்காது என்கிறார் சம்பந்தன்!
Next Article இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?