By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஒளடத அதிகாரிக்கு கட்டாய விடுமுறை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஒளடத அதிகாரிக்கு கட்டாய விடுமுறை!

Published December 8, 2024
Share
1 Min Read
SHARE

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் மருந்து மதிப்பீட்டு அதிகாரி துஷார ரணதேவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். இவர், மருந்தாளுனர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் இரகசிய தகவல்கள் வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைவர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரமவினால், அவர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

மருந்து மதிப்பீட்டு அதிகாரி துஷார ரணதேவ பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும், எந்தவொரு விடயத்திற்காகவும் தனது அனுமதியுடன் தான் நிறுவன வளாகத்திற்கு வர முடியும் எனவும் கட்டாய விடுப்பை கையளித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், துஷார ரணதேவவின் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் இரகசியத் தகவல்கள் வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட ஊழல்மிக்க உயர் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு அடிபணியாத ரணதேவ மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்தியதாலேயே ரணதேவ இந்த கதியை சந்திக்க நேர்ந்ததாக அதிகாரசபையின் ஊழியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

TAGGED: ஒளடத அதிகாரி
Editor S.Shanuja December 8, 2024 December 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article உப்பு  உற்பத்தி  வீழ்ச்சி!
Next Article ஜப்பானிலிருந்து  நிவாரணம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?