By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து பாலியல் தொல்லை, இருவர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து பாலியல் தொல்லை, இருவர் கைது!

Published March 7, 2022
Share
1 Min Read
SHARE

யாழில் மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து பாலியல் தொல்லை, இருவர் கைது!

மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 17 வயதான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புங்குடுதீவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான இளைஞர்கள் இருவரும் புங்குடுதீவு 4ம் மற்றும் 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவி இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். இதன் போது இருவரும் அந்தரங்கமான ஒளிப்படங்களை பரிமாறியுள்ளனர். காதல் முறிவடைந்த நிலையில் மாணவியின் படங்களை குறித்த இளைஞன் தனது நன்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டனர்.

இதனையடுத்து மாணவி உடனடியாகவே ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரைத் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

TAGGED: இருவர் கைது!, யாழில் மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து மிரட்டி பாலியல் தொல்லை!
AdminWEB March 7, 2022 March 7, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சம்பியனாகி வெற்றி வாகை சூடியது வடக்கு!
Next Article யாழில் மாணவியின் நிர்வாண படத்தை காண்பித்து மிரட்டி பாலியல் தொல்லை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?