By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்திற்கு அடிபணிய முடியாது என மக்ரோன் எச்சரிக்கை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்திற்கு அடிபணிய முடியாது என மக்ரோன் எச்சரிக்கை!

Published October 14, 2023
Share
1 Min Read
SHARE

இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்திற்கு அடிபணிய முடியாது என மக்ரோன் எச்சரிக்கை!

இன்று காலை Pas-de-Calais
பிராந்தியத்தில் Arras நகரில் உள்ள Iycée
Léon-Gambetta உயர்நிலைப் பள்ளியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அங்கு உள்துறை அமைச்சர் Gerald Darmanin, தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்ற அதிபர்

Emmanuel Macron; பள்ளியின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அதிகாரிளுடன் கலந்து உரையாடிய பின்னர், பத்திரிகையாளர்களுக்கு தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலை (“barbarie du terrorisme islamiste”)”இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனம்” என கண்டித்த அதிபர், மேலும் பல உயிர்கள் பலியாகாமல் பயங்கரவாதியுடன் போராடி மடிந்த ஆசிரியருக்கு மரியாதை அஞ்சலி செலுத்தினார், தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அனைவருக்கும்  நன்றி கூறினார்.

“ஒற்றுமை, ஒன்றுபட்ட மக்களாக எழுந்து நிற்க்க வேண்டும், பயங்கரவாதத்திற்கு அடிபணியக்கூடாது, எதுவும் நம்மை பிரிக்க அனுமதிக்கக்கூடாது” என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இன்று Yvelines பகுதியில் Lycée Condoraak அருகில் வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவர் கை செய்யப்பட்டார். இதனை அதிபர் Emmanuel Macron “இன்று மற்றும் ஒரு பாடசாலை மீது நடத்தப்பட இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது” எனவும் தெரிவித்தார்.

TAGGED: France
AdminWEB October 14, 2023 October 14, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தீவிரமடையும் போர்க்களம்! இஸ்ரேலுடன் கூட்டு சேரும் மூன்று நாடுகள்!
Next Article இஸ்ரேல் விவகாரத்தை பிரான்சுக்கு கொண்டுவராதீர்கள் என பிரான்ஸ் முஸ்லிம் மதத் தலைவர் கோரிக்கை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

September 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?