By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் விஜயகாந்த்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் விஜயகாந்த்!

Published January 9, 2024
Share
1 Min Read
SHARE

தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த அன்பு கொண்டவர் விஜயகாந்த்!

மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற ஈழத்து அரசியல்வாதிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்
சிவாஜிலிங்கம் மற்றும் சென்னையில் வசித்துவரும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் ஆகியோரிடம் தலைவர் பிரபாகரன் தொடர்பில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தலைவர் பிரபாகரன் மீது தனது கணவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாகவே எங்கள் மகனுக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்தார் எனக் கண்ணீர் மல்க உணர்ச்சிப்பெருக்கோடு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து தம்மைத் தாமே ஆளுகின்ற மக்களாக வாழ வேண்டும் என்பதில் தனது கணவர் உறுதியாக இருந்தார் எனக் கூறினார்.

இதன்போது விஜயகாந்தின் எண்ணம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றை நாங்கள் என்றும் மதிப்பதுடன் ஈழத் தமிழர்களின் நலனுக்காக அவர் விட்டுச் சென்ற பணியை நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என சரவணபவன், சிவாஜிலிங்கம் சண் மாஸ்டர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

TAGGED: ஈழத் தமிழர், தமிழ் நாடு, விஜயகாந்த்
AdminWEB January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article எட்டாவது மாடியிலிருந்து விழுந்து பெண் உயிரிழப்பு!
Next Article உலக அளவில் இலங்கைக்கு நான்காவது இடம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
இந்திய செய்திகள்

நடிகர் வீடு மீது தாக்குதல்!

December 23, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து!

December 17, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு!

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?