By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கனேடிய பிரதமரின் கருத்தால் நாட்டிற்கு அவமானம்-விமல் வீரவன்ச ஆவேசம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கனேடிய பிரதமரின் கருத்தால் நாட்டிற்கு அவமானம்-விமல் வீரவன்ச ஆவேசம்!

Published May 23, 2023
Share
1 Min Read
SHARE

கனடாவில் பாரிய மனித புகைகுழி கண்டுபிடிக்கப்பட்டது – இலங்கையில் அவ்வாறு இல்லையாம் – சபையில் விமல்

மே-18 என்பது தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலை நாள் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த 18ஆம் திகதி தெரிவித்த கருத்தால் நாட்டிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய சபை அமர்வின் கேள்வி நேரத்தின் போதே விமல் வீரவன்ச இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
கடனாவிலிருந்த செவ்விந்தியர்களை கனேடிய அரசாங்கம் மனிதப்படுகொலை செய்ததாகவும் அங்கு ஜூன் மாதம் 21 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

எனவே இலங்கையிலுள்ள அனைவரும் இணைந்து ஜூன் மாதம் 21 ஆம் திகதியை கனடாவில் இடம்பெற்ற மனித படுகொலை நாளாக அறிவித்து அதனை அனைவரும் கொண்டாடவேண்டும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெறாத இனப்படுகொலையை அவர்கள் கொண்டாடும்போது கனடாவில் நடைபெற்ற அவலத்தை கொண்டாடுவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

TAGGED: கனேடிய பிரதமரின் கருத்தால் நாட்டிற்கு அவமானம்-விமல் வீரவன்ச ஆவேசம்!
AdminWEB May 23, 2023 May 23, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இணைந்தது ஆசியாவின் அதிசயமான இலங்கை!
Next Article கனடாவில் பாரிய மனித புதைகுழி இலங்கையில் அவ்வாறு இல்லையாம்-விமல் ஆக்ரோசம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?