By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்!

Published February 22, 2022
Share
1 Min Read
SHARE

தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய தகவல்கள்!

யாழ் இராசாவின் தோட்டம் பகுதியில் தனித்திருந்த மூதாட்டி கொலை. இச்சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி எனும் 72 வயதான மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளது.

குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். வீட்டின் மேல் தளத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர்.

வீட்டில் வேலை இருப்பதாகவும் வேலைக்கு ஆள் வரும் என்று கூறி அயல் வீட்டில் கோடாலி , மண்வெட்டி போன்ற பொருட்களை வாங்கி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதியம்  மூதாட்டி அழும் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் செபம் சொல்லியபடி இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். இதன் போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வரைக் காணவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக மூதாட்டி தங்கச் சங்கிலி ஒன்று அணிந்திருப்பதாகவும் தற்போது தங்கச் சங்கிலி காணவில்லை எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வேலை செய்தமைக்கான தடயங்களும் இன்னும் சில தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மூதாட்டியின் தொலைபேசியும் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸ் விசாரணையில் குறித்த மூதாட்டி கோடாலியால் தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நபரைக் கைது செய்வதற்கு யாழ் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

TAGGED: யாழில் மூதாட்டி கொலை, யாழில் மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
AdminWEB February 22, 2022 February 22, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!
Next Article தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய தகவல்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?