By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 5 ஆவது லீக் வெற்றியை தட்டியது குஜராத் ; இறுதிவரை சளைக்காமல் போராடியது மும்பை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

5 ஆவது லீக் வெற்றியை தட்டியது குஜராத் ; இறுதிவரை சளைக்காமல் போராடியது மும்பை!

Published March 24, 2024
Share
1 Min Read
SHARE

IPL  தொடரின் இன்றைய 5-வது லீக் போட்டி நரேந்திரமோடி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியை வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் – சகா களமிறங்கினர். 15 ரன்களில் சகா பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கில் 31 ரன்னில் வெளியேறினார்.

நிதானமாக விளையாடிய சுதர்சன் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 17, மில்லர் 12, தெவாட்டியா 22 என வெளியேற இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து நமன் திர் 20 ரன்களுடன் வெளியேற ரோகித்- ப்ரீவ்ஸ் இணைஜோடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ரோகித் சர்மா 43 ரன்களுடனும், டெவால்ட் பீறீவ்ஸ் 46 ரன்களுடனும் வெளியேறினர்.

தொடர்ந்து திலக் வர்மா 25 ரன்களையும் டிம் டேவிட் 11 ரன்களுடனும், கார்த்திக் பாண்டியா 11 ரன்களுடனும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஜெரால்ட் கோட்சீ 1 ரன்னும் ஷாம்ஸ் முலானி 1 ரன்னுடனும் வெளியேறினர்.

இறுதியாக 2 பந்துகளில் 9 ரன் தேவைப்பட்ட நிலையில் களத்தில் பியூஸ் சாவ்ல, மும்ரா இணைஜோடியாக 1 ரன்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டனர்.
இறுதியாக 20 ஓவர் நிறைவில் 162 ரன்களைப் பெற்று குஜராத்திடம் வீழ்ந்தது. இருப்பினும் இறுதிவரை சளைக்காமல் விறுவிறுப்புடன் ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர் மும்பை இந்தியன்ஸ்.

TAGGED: IPL, இந்தியா
Editor S.Shanuja March 24, 2024 March 24, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பிள்ளையானின் ஈஸ்டர் தாக்குதல் நூல் வெளியீடு!
Next Article ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்? இன்று வெளிப்படுத்துகிறார் மைத்திரி! சர்வதேசம் முழுவதும் பரபரப்பில்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
யாழ்ப்பாணம்விளையாட்டுச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் பழு தூக்கல் போட்டி: யாழ்  இளைஞன் சாதனை!

October 13, 2024
இலங்கைச் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ரி 20 தொடரில் தசுன் ஷானக்க இல்லை!

October 10, 2024
இலங்கைச் செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

மகளிர் இருபதுக்கு20 உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்!

October 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?