By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்? இன்று வெளிப்படுத்துகிறார் மைத்திரி! சர்வதேசம் முழுவதும் பரபரப்பில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்? இன்று வெளிப்படுத்துகிறார் மைத்திரி! சர்வதேசம் முழுவதும் பரபரப்பில்!

Published March 25, 2024
Share
1 Min Read
Sri Lankan security personnel walk through debris following an explosion in St Sebastian's Church in Negombo, north of the capital Colombo, on April 21, 2019. - A series of eight devastating bomb blasts ripped through high-end hotels and churches holding Easter services in Sri Lanka on April 21, killing nearly 160 people, including dozens of foreigners. (Photo by STR / AFP)
SHARE

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை இன்று ( 25) வெளிப்படுத்த உள்ள மைத்திரிபாலசிறிசேன அவர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதுவரை குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு அறிவித்ததை அடுத்து நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் இந்த வெளிப்படுத்தல் சர்வதேச நாடுகள் மற்றும் ஊடகங்களின் கவனமும் இலங்கையின் பால் திரும்பியுள்ளது. இத்தகவல் இலங்கை அரசியல் அரங்கில் தேர்தல்களை வரவேற்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். .

மைத்திரிபாலவை கைது செய்யுமாறும் விசாரணை நடத்துமாறும் அவர் உண்மைகளை மறைத்து வந்ததாகவும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர் மீது குற்றக்கணைகளை விடுத்துள்ளனர்.

இந்நிலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவரது கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கிணங்க மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்கள பிரதான காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அமைய அவர் தனது சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறான பின்னணியில் மைத்திரிபால சிறிசேன வழங்கப் போகும் வாக்கு மூலத்தை அறியவும் ஈஸடர் தாக்குதல் சூத்திரதாரிகளை அறியவும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை அறிவிக்க ஊடகங்கள் மைத்திரிபாலவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஊடக சந்திப்பிலும் சந்திக்க தயாராகி உள்ளனர்.

இதேவேளை இத்தவல்களை வழங்குவதால் மைத்திரிபால சிறிசேனாவுக்கு உயிர் அச்சுறுத்தல ஏற்படுமாயின் போதிய சகல பாதுகாப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

TAGGED: ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி யார்? இன்று வெளிப்படுத்துகிறார் மைத்திரி!
Editor S.Shanuja March 25, 2024 March 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 5 ஆவது லீக் வெற்றியை தட்டியது குஜராத் ; இறுதிவரை சளைக்காமல் போராடியது மும்பை!
Next Article ஆஸ்துமாவால் சிறுவன் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்முல்லைத்தீவு

துணுக்காய் வதை முகாம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

July 6, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?