By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழ்.மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

Published December 26, 2021
Share
1 Min Read
SHARE

யாழ். மாவட்ட செயலகம், மற்றும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் எற்பாட்டில், ஆழிப்பேரலையின் உயிர்நீத்த மக்களின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு இன்று (26) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ கிளையின் அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் என். சூரியராஜ் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தேசியக்கொடியினை மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் எற்றியதை தொடர்ந்து நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ். மாவ்ட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர்கள் கலந்துகொண்டு உயிர் நீத்த உறவினர்களுக்கு அகல் தீபவொளி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் போது சர்வமத தலைவர்கள் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுச்சுடர்கள் ஏற்றியும் அவர்களுக்கான ஆத்மா சாந்திவேண்டி பிராத்தனையும் இடம்பெற்றது.

 

TAGGED: யாழ்.மாவட்ட செயலகம்
oira8 December 26, 2021 December 26, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்
Next Article இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்நிகழ்வுகள்

சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி!

September 28, 2024
இலங்கைச் செய்திகள்நிகழ்வுகள்

சர்வதேச அழகிப் போட்டி; இலங்கைப் பெண் முதலிடம்!

September 17, 2024
இலங்கைச் செய்திகள்நிகழ்வுகள்

கொழும்பு துறைமுகத்தில் The Mall திறந்து வைப்பு!

September 6, 2024
இலங்கைச் செய்திகள்நிகழ்வுகள்

பாராளுமன்ற உறுப்பினரானார் கருணாரத்ன பரணவிதான!

September 3, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?