By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கிளிநொச்சி மூதாட்டி கொலையின் மர்மம் வெளிவந்துள்ளது நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே மூதாட்டியை அடித்து கொலை செய்தேன் என கொலையாளி வாக்கு மூலம்

Published December 29, 2021
Share
1 Min Read
SHARE

கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியை கொலைசெய்து உரப்பையினுள் கட்டி பாலத்தின் அடியினுள் போட்டேன் என கொலையாளி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொலைசெய்யப்ட்ட நிலையில் சடலமாக மீட்கபப்பட்டிருந்தார்.

நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலையத்தில் மூதாட்டியைக் காணவில்லையென உறவினர்களால் முறையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மூதாட்டியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞனை சந்தேகத்தில் கைது செய்தனர்.

தொடர்ச்சியாக அந்த இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையின் அடிப்படையில் குறித்த இளைஞன் தான் தான் கொலையாளி என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருந்தார்.

மதுவிற்கு அடிமையான குறித்த இளைஞன் நகைகளை கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

உரைப்பையினுள் ஓட்டுத்தூண்டுகளை போட்டு, அதனாலேயே மூதாட்டியை அடித்துக்கொன்றதாகவும், மூதாட்டியை உரைப்பையினுள் கட்டி நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் யூனியன் குளத்தினுள் உள்ள பாலத்திற்கு அடியில் போட்டதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

அதனடிப்படையிலேயே, பொலிஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மூதாட்டியிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மூதாட்டி லண்டனில் இருந்து மூன்று வருடத்திற்கு முன்னரே கிளிநொச்சியில் இருந்து வந்து தங்கியிருந்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் ஐந்து பிள்ளை்ளும் லண்டனில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: கிளிநொச்சி
oira8 December 29, 2021 December 29, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது
Next Article புகைப்படங்களை வைத்திருந்தால் எத்தனை பேரை அரசு கைது செய்ய வேண்டும் அரசு மீது சுரேஷ் பிறேமச்சந்திரன் விசனம்
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?