By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ராஜபக்சாக்களால் தமிழர்களின் மனதை வெல்ல முடியாது.தமிழர்களால் விரட்டப்படுவர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ராஜபக்சாக்களால் தமிழர்களின் மனதை வெல்ல முடியாது.தமிழர்களால் விரட்டப்படுவர்!

Published March 23, 2022
Share
1 Min Read
SHARE

ராஜபக்சாக்களால் தமிழர்களின் மனதை வெல்ல முடியாது.தமிழர்களால் விரட்டப்படுவர்!

மஹிந்த ராஜபக்சவினாலோ, கோத்தபாய ராஜபக்சவினாலோ தமிழ் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் இடங்களிற்கு சென்றால் விரட்டியடிக்கப்படுவர் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது மக்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

‘2010 தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை தமிழர்கள் வெறுத்து விட்டனர். அந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடக்கிலும் எனக்கே அதிக வாக்கு கிடைத்தது. அதற்காக நான் என்றும் நன்றி உடையவனாக இருப்பேன்.

யாழ்ப்பாண மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காகத் தான் மஹிந்த ராஜபக்ச அங்கு சென்றார். எனினும் மக்கள் வீதிகளில் போராடி விரட்டியடித்துள்ளனர்.  யாழ் மக்களின் மனதையோ வடக்கு கிழக்கு மக்களின் மனதையோ அல்லது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதையோ ராஜபக்சாக்களால் ஒருபோதும் வெல்லவே முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

TAGGED: ராஜபக்சாக்களால் தமிழர்களின் மனதை வெல்ல முடியாது.
AdminWEB March 23, 2022 March 23, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article எட்டு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 வயதுச் சிறுவன் யாழில் கைது!
Next Article பாற்சோறு உண்டு மகிழ்ந்த மக்கள்  வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்- ஆனந்த தேரர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவுதியில் துன்புறுத்தப்படும் இலங்கை பெண் – குப்பை உணவுடன் உயிர் தப்ப தவிக்கும் நிலை!

July 19, 2025
இலங்கைச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை குழப்பும் முயற்சியில் ஹக்கீம்!

July 19, 2025
இலங்கைச் செய்திகள்

இளம் யுவதி கொடூரமாக கொலை – உறவினர்களிடையே வாள்வெட்டு மோதல்!

July 19, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் வடமராட்சியில் அத்திவாரம் வெட்டியபோது அதிர்ச்சி!

July 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?