தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் தந்தை கொல்லப்பட்டுள்ளார்.
ஹாலிஎல கல உட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தல் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
53 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.