By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மன்னாரில் யானை தாக்கி குடும்பப் பெண் மரணம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மன்னாரில் யானை தாக்கி குடும்பப் பெண் மரணம்!

Published March 18, 2022
Share
1 Min Read
SHARE

மன்னாரில் யானை தாக்கி படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முருங்கன் அடம்பனைச் சேர்ந்த சதானந்தன் சுதா எனும் 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ம் திகதி அதிகாலை வீட்டு வளவிற்க்குள் புகுந்த யானை அவரைத் தாக்கியுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் ரோச் லைற் அடித்து பார்த்துள்ளனர். அங்கு நின்ற யானை இருவரையும் தாக்க முயன்றுள்ளது. கணவர் வீட்டிற்குள் ஓடி மறைந்துள்ளார்.

மனைவி வீட்டுக்கு வெளியே மறைய முற்பட்டுள்ளார். வீட்டுக்கு வெளியே இருந்த மனைவியையும் அங்கிருந்த மரங்களையும் தாக்கிவிட்டு யானை அங்கிருந்து சென்றுள்ளது. யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

TAGGED: மன்னாரில் யானை தாக்கி குடும்பப் பெண் மரணம்!
oira8 March 18, 2022 March 18, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யானை தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!
Next Article யாழிற்கு சனி வருகிறார் மஹிந்த!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் பிரதான சோதனைச் சாவடி அகற்றம்!

September 17, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னாரில் 90607 பேர் வாக்களிக்க தகுதி!

September 16, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்!

September 8, 2024
இலங்கைச் செய்திகள்மன்னார்

மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார் அரியநேந்திரன்!

September 2, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?