By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!

Published February 14, 2022
Share
1 Min Read
SHARE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்புச் சபையில் தெரிவிப்பு!

குறித்த விசாரணை அதிகாரி அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற நிலையில் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது சாரா ஜாஸ்மின் என்று தெரிவிக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன்  மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவுக்கு தெரிவித்தது குறித்த அதிகாரிதான்.

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் இருந்து சாரா தப்பிச் சென்றதை தனது உளவாளிகள் நேரில் பார்த்தனர் எனக் கூறி சாட்சியத்தை ஆணைக்குழுவில் முன் வைத்தார். சாரா ஜாஸ்மின் பொலிஸ் பரிசோதகரால் அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் அபூ பக்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்ததும் மேற்குறித்த அதிகாரி தான்.

குறித்த விசாரணை அதிகாரி உருவாக்கிய பொய் சாட்சியம் காரணமாகவே பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் இரண்டு ஆண்டுகளாக தடுப்புக்காவலில் இருந்துள்ளார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்காக இவ்வாறு செய்துள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.

நேரில் பார்த்ததாக குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்த உளவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது குறித்த விசாரணை அதிகாரியின்  வேண்டுகோளின் பேரிலேயே பொய்ச் சாட்சியம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த விசாரணை அதிகாரி திணைக்களத்திற்கு அறிவிக்காமல் நாட்டைவிட்டு அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தேசிய பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளனர்.

TAGGED: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
AdminWEB February 14, 2022 February 14, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
Next Article தனக்குத் தானே தீமூட்டிய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?