By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் மாணவனுக்கு நடந்த பரிதாபம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் மாணவனுக்கு நடந்த பரிதாபம்

Published January 2, 2022
Share
0 Min Read
SHARE

யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று (01) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டு தினமான நேற்று 20 நண்பர்கள் காரைநதகர் கசூரினா கடற்கரைக்கு நீராரடச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கினர். நண்பர்களால் அவலக்குரல் எழுப்பப்பட்டதை தொடர்ந்து ஒருவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டார்.

மற்றையவரை தேடும் பணிகள் தீவீரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்பரிதாபச் சம்பவத்தில் கோண்டாவில் தில்லையம்பதியைச் சேர்ந்த யோகராசா லோகீஸ்வரன்(வயது 17) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

 

TAGGED: காரைநகர்
oira8 January 2, 2022 January 2, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாரிய கடத்தல் முறியடிப்பு
Next Article வடக்கில் இன்றும் மழை
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ் .உடுப்பிட்டியில் வீட்டு காணிக்குள் புகுந்த முதலை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?