நாளை முதல் விசேட ரயில் சேவைகள்!
நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை(22) முதல் விசேட ரயில் சேவைகள்…
மீண்டும் கொவிட்; சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா,…
சிறந்த புகைப்படக் கலைஞராக 8 வயது சிறுமி!
இளம் அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களை அங்கீகரிக்கும் யுகே மற்றும் வேல்ஸில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆர்எஸ்பிசிஏ யங்…
பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.…
இலங்கையர்களை மீட்கும் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மியன்மார்…
தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!
வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்து கலந்துரையாட உள்ளதாக…
யாழில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு!
யாழ்.மாவட்டத்தில் இன்று(21) மற்றும் நாளைய(22) தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள்,…
சீன நிலநடுக்கம்: உயிரிழப்பு வீதம் உயர்வு!
வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட…
இந்திய உயர்ஸ்தானிகராக ஶ்ரீ சந்தோஷ் ஜா!
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா கடமைகளை…
வடக்கு- கிழக்கில் இன்றும் மழை!
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன்,…