கடமையைப் பொறுப்பேற்றார் கனகேஸ்வரன்!
மன்னார் மாவட்டச் செயலர் நியமனத்தில் நீண்ட மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண…
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 10 பேர் நியமனம்!
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 10 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின்…
இலங்கையர்கள் கடத்தல் தொடர்பில் மூவர் கைது!
56 இலங்கையர்களை மியன்மாருக்கு கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப்…
வெளி இடங்களுக்கு பயணிப்போருக்கு எச்சரிக்கை!
பண்டிகை காலத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை காரணமாக வெளி இடங்களுக்கு பயணிப்போர் அபாயகரமானதும் முன்னறியாத இடங்களிலும்…
பண்டிகைக் காலங்களில் தடையின்றி எரிபொருள்!
நாட்டில் பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் வழங்க இணக்கம்…
ரயிலில் மோதி இளைஞன் பலி!
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளையில் இருந்து கொழும்பு…
மின்வெட்டைத் தவிர்க்குமாறு காஞ்சன பணிப்புரை!
எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன…
விசேட சுற்றிவளைப்பில் 1,676 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் கடந்த 22 ஆம் திகதி முதல்…
செய்கடமை இணையத்தளத்தை இடைநிறுத்த தீர்மானம்!
கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட…
மாத்தறை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!
மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூளைக் காய்ச்சலால் மேலும்…