அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது : சஜித் பிரேமதாச!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு இந்தச் சட்டத்தை…
அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு :ஆனந்த விஜயபால!
அனைவருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு உரிமையுண்டு என்பதே எங்கள் நிலைப்பாடு என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
அடையாளத்தோடு வாழ விரும்புகிறோம் : சிறீதரன்!
நாங்களும் நீங்களும் தேசத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டுபட்ட தேசங்களுக்குறிய இரண்டுபட்ட இனக்குழுமங்கள் என்ற அடையாளத்துடன் வாழ்வதற்கு…
இன்றைய வானிலை அறிவிப்பு!
மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில்…
பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் நியமனம்!
பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
பிரான்ஸில் வீடற்றவர்களுக்காக ”plan hiver” திட்டம்!
வீதிகளில், பூங்காக்களில், மெற்றோக்களில் படுத்துறங்கும் வீடற்றவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குளிர்கால திட்டம்” (plan hiver)…
அஸ்வெசும கொடுப்பனவு!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம்…
புதிய அரசாங்கம் சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது : சஜித்
சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது நியாயமா? என எதிர்கட்சி தலைவர் சஜித்…
உயர் பதவிகளுக்கு பெண் அதிகாரிகள் நியமனம்!
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட…
36 வருடங்களுக்குப் பின் வீதி ஒப்படைப்பு!
திருகோணமலை உவர்மலை வாழை முனை கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக…