புயலுடன் மழை பெய்யும் சாத்தியம்!
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் திருகோணமலையில்…
திருகோணமலைக்கு வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்!
சக்தி மிக்க தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார்…
நகராமல் இருக்கும் காற்றழுத்த தாழ்வு !
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலை கொண்டு உள்ளது. இதன்…
உ/த பரீட்சைகள் டிசம்பர் 3 வரை ஒத்திவைப்பு!
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளை டிசம்பர்…
கொட்டும் மழையிலும் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!
வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது !…
நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை!
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு,…
உயர்தர பரீட்சை மீள ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு!
உயர்தர (உ/த) பரீட்சை மீண்டும் ஆரம்பமாகும் திகதியை நவம்பர் 29 ஆம் திகதிக்குப் பின்னர் வானிலை…
மாவீரர் தின நினைவேந்தல்!
மாவீரர் தின நினைவேந்தல் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் புதன்கிழமை (27) நடைபெற்றது.…
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டன!
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக…
முன்பள்ளிகளுக்கு பூட்டு!
வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை புதன்கிழமை (27) முதல் மறு அறிவித்தல் வரை…