இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமனம்!
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித்தலைவர் சனத்ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார் இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர்…
“யுக்திய” சுற்றிவளைப்பு நிறுத்தம்!
“யுக்திய” நடவடிக்கைகளுக்காக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து…
வெளியாகியது O/L பரீட்சை பெறுபேறுகள்!
2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில்…
லெபனானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பில்!- தூதரகம் அறிவிப்பு!
லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அத்தோடு, அங்கு வசிக்கும்…
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்!
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். தனியார் வைத்தியசாலையில்…
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!
கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27) பிற்பகல் பாடசாலை…
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உயிரிழப்பு!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் ஹிஸ்புல்லா…
சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொடவும், பிரதித் தலைவராக ராசிக் சரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனை…
ஒரு கோடி பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!
நீர்கொழும்பில் கஜமுத்துக்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய…
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!
2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…