Tag: வடமராட்சி

வடமராட்சி மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது

வடமராட்சி மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கண்டித்து வடமராட்சி சுப்பர்மடத்தில் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் ஐந்தவாது நாளாக இன்றும் (04) தொடர்ந்தது. இன்றைய போராட்டம் வேறு ...

வடமராட்சியில் குழப்பம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை

வடமராட்சியில் குழப்பம் மருதங்கேணி பிரதேச செயலகம் முற்றுகை

வடமராட்சி வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் சடலமாக கரையொதுங்கியுள்ள நிலையில் வடமராட்சிப் பகுதியில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது. இந்திய மீனவர்களாலேயே வத்திராயன் மீனவர்கள் ...

காணாமல் போன யாழ் மீனவர்கள் இருவரின் சடலங்களும் மீட்பு!

காணாமல் போன யாழ் மீனவர்கள் இருவரின் சடலங்களும் மீட்பு!

காணாமல் போன யாழ் மீனவர்கள் இருவரின் சடலங்களும் மீட்பு! கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த வடமராட்சி மீனவர்கள் இருவரின் சடலங்களும் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ...

கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்

கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்

ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது 17 வது நினைவேந்தல் இன்று (26) உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இடம் பெற்றது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகை சுடரினை ...