By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: 3 வது முறையாக ஜனாதிபதியானார் அப்தெல் ஃபட்டா!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

3 வது முறையாக ஜனாதிபதியானார் அப்தெல் ஃபட்டா!

Published December 19, 2023
Share
1 Min Read
SHARE

எகிப்து ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல்-சிசி 3 ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 10 முதல் 12 ஆம் திகதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.

அதன்படி, அல்-சிசிக்கு ஆதரவாக 89.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதையடுத்து, நாட்டின் ஜனாதிபதியாக அவா் 3 ஆவது முறையாக பதவியேற்கவிருக்கிறாா்.

மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வரும் அல்-சிசி, மனித உரிமை மீறல்களிளும், அரசியல் எதிரிகளை நசுக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாக விமா்சிக்கப்பட்டு வருகிறாா்.

அவா் இந்தத் தோ்தலில் வெற்றி பெறுவாா் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது. அவரது வெற்றிக்கு உலகத் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

AdminWEB December 19, 2023 December 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பெண்கள், சிறுவர் பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலக்கம்!
Next Article முல்லைத்தீவில் வெள்ளத்தால் 5588 பேர் பாதிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

September 29, 2024
இலங்கைச் செய்திகள்குற்றம்

ஒரு கோடி பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

September 28, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?