By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இந்து ஆலய விக்கிரக திருட்டில் படைத்தரப்பிற்குத் தொடர்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இந்து ஆலய விக்கிரக திருட்டில் படைத்தரப்பிற்குத் தொடர்பு!

Published December 26, 2021
Share
1 Min Read
SHARE

இந்து ஆலய விக்கிரக திருட்டில் படைத்தரப்பிற்குத் தொடர்பு!

அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் பல திருடப்பட்டிருந்தன. இந்த திருட்டு சம்பவத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்புகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வலிவடக்கு பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் இராணுவத்தினர் மற்றும் கடற்படை புலனாய்வாளர்களின் உதவியுடன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விக்கிரக திருட்டு தொடர்பில் மாவிட்டபுரம் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து நவக்கிரியைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளில் திருடப்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் விற்கப்பட்டமை தெரியவந்ததையடுத்து கொழும்பு சென்ற விசேட பொலிஸ் குழு திருடப்பட்ட 20 விக்கிரகங்களை மீட்டுள்ளனர். விக்கிரக திருட்டில் மூன்று இராணுவத்தினர் மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருட்டில் தொடர்புடைய இராணுவத்தினர் மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGGED: யாழில் விக்கிரகங்கள் திருட்டு
oira8 December 26, 2021 December 26, 2021
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அறுகம்பையில் நீராடிய இளைஞனுக்கு நடந்த கொடூரம்
Next Article ஊசி போட்ட தாதியிடம் அங்க சேட்டை புரிந்த மைனர்க்குஞ்சு விளக்கமறியலில்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

நெடுந்தீவில் சிறுமி பாலியல் வன்கொடுமை – கர்ப்பம் உறுதி | சந்தேகநபர் கைது

May 14, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?